மலேசியா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் சேர விண்ணப்பம் செய்யுமாறு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமியிடம் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்சில் பரிந்துரை செய்திருந்தார்.
கோலாலம்பூர்: சீர்குலைவுச் செயலில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: கேஎஃப்சி நிறுவனம், மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட அதன் கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.
கோலாலம்பூர்: வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 260,000 ரிங்கிட் ($76,600) பணத்தைக் கொள்ளையடித்ததாகச் சந்தேதிக்கப்படும் ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.