ஜல்லிக்கட்டு

வாழப்பாடி: வங்காநரியைப் பிடித்து வழிபாடு நடத்துவதைத் தடுக்க வாழப்பாடி பகுதியில் வனத்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி: ஜல்லிக்கட்டு அனைத்துலக விளையாட்டாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில், 14 காளைகளை அடக்கி புதிய கார் ஒன்றை பரிசாகப் பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரன் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.16) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 14 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் முதல் பரிசான காரை வென்றார். பாலமேட்டில் 2020, 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் பரிசு வென்றவர் இவர்.
மதுரை: மூன்று நாள்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டம் முழுவதும் உற்சாகம் நிலவுகிறது.