திருட்டு

போர்ட்-ஆஃப்-பிரின்ஸ்: ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டதாக, யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
கொலம்பஸ்: அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் பெண்கள் இருவர், பணம் எடுக்க ஒருவரின் சடலத்தை வாகனத்தில் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்தபோது பயணி ஒருவரின் பையிலிருந்து $100,000க்கும் அதிகமாக திருடிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 54 வயது ஆடவர் மீது வியாழக்கிழமை (மார்ச் 7) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
விமானத்தில் இருந்தபோது பயணி ஒருவரின் பையிலிருந்து $100,000க்கு அதிகமாக திருடிய சந்தேகத்தின்பேரில் 54 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துகொள்ள வந்த நோயாளிகளின் பணத்தை சுருட்டிய தாதிக்கு திங்கட்கிழமை அன்று ( மார்ச் 4) 32 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.