வழக்கறிஞர்

குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சட்ட உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் வழக்குரைஞர் அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம்வரை 303 குற்றவியல் வழக்குகளில் உதவியுள்ளது.
தம் சட்ட நிறுவனத்தின் கட்சிக்காரர் கணக்குகளில் இருந்து $76 மில்லியனைக் கையாடிய முன்னாள் வழக்கறிஞர் ஜெஃப்ரி ஓங் சூ ஆன், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு $6.58 மில்லியனைச் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டப் பிரதிநிதித்துவம் தேவைப்படும் வசதிகுறைந்த சிங்கப்பூர்க் குடிமக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம், சமுதாயத்தில் இருக்கும் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
திரு செஸ்டர் லீ ஜுன் மிங் என்பவர் ஒரு மாதை பொதுப் போக்குவரத்தில் ஆபாசப் படம் எடுத்ததற்காக 2018ல் ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவித்தவர்.