நிதியுதவி

சென்னை: தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம்’ பெரும் வரவேற்புக்கு இடையே வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிங்கப்பூரின் பல்வேறு இனங்களைப் பிரதிநிதிக்கும் ஐந்து அமைப்புகள், லீ குவான் இயூ நூற்றாண்டு நிதிக்கு $10 மில்லியனுக்குமேல் நிதி திரட்டியுள்ளன.
ஏழ்மை நிலையில் பிறந்து ஆறு வயதில் வேலை பார்க்கத் தொடங்கி வாழ்வில் முன்னேறி வள்ளலாக மாறிய ஒருவர் புதிய அறப்பணி நிறுவனத்தை அமைத்து அதன்மூலம் சமூகத்திற்கு உதவி வருகிறார்.
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் மேலும் பல குறைந்த வருமானக் குடும்பங்கள் கம்கேர் நிதி உதவித் திட்டத்திற்குத் தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.