திருமணம்

சேலம்: காதலித்து மணந்துகொண்ட பெண்ணின் தங்கையையும் மணமுடித்துத் தருமாறு கட்டாயப்படுத்திய ஆடவரைக் காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது.
திருவனந்தபுரம்: ஆடவர் ஒருவர் பொது இடத்தில் தன் மனைவியின் கழுத்தைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் மார்ச் 20ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
லகிம்பூர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடப்பில் உள்ள கூட்டுத் திருமணத் திட்டத்தின்கீழ், திருமண நிகழ்வுக்கு மணமகன் வராததால், அத்திட்டத்தின் அனுகூலங்களைப் பெற மணமகள் தம் சகோதரரை திருமணம் செய்துகொண்டார்.
லக்னோ: திருமண நாளில் ஓடும் கார் மீது சிலை போல் நின்று சாகசம் செய்த மணமகன் மீது உத்தரப்பிரதேச மாநிலக் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோல்: பருவ வயதை எட்டிய தென்கொரியர்களில் இருவரில் ஒருவர் மட்டுமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.