இண்டிகோ

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பயணம் மேற்கொண்ட இண்டிகோ உள்நாட்டு விமானத்தில் “இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பக்கம்” ஏரி என்று தமிழில் ஒரு குரல் ஒலித்தது. அது குறித்து பாராட்டி அவர் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி: மலிவுக்கட்டண இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவிற்கு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் ரூ.1.2 கோடி (S$195,750) அபராதம் விதித்துள்ளது.
மும்பை: மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6E 2195 விமானத்தில் இருந்த பயணிகள் விரைந்து அதிலிருந்து வெளியேறினர்.
மும்பை: உணவியல் வல்லுநரான குஷ்பு குப்தா, டிசம்பர் 29ஆம் தேதி காலை, புதுடெல்லியிலிருந்து மும்பை செல்ல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார்.
மும்பை: டெல்லி - மும்பை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது பயணி ஒருவரின் பணம் களவுபோனதாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.