இங்கிலாந்து

ராஞ்சி: தனது முதல் அனைத்துலகப் போட்டியிலேயே அருமையான செயல்பாட்டை வெளிப்படுத்தி வியக்க வைத்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்.
ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா சதமடித்தார்.
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிராக வியாழக்கிழமை (பிப்ரவரி 15) தொடங்கவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.
லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மீண்டும் அரச கடமையாற்றத் தொடங்கியுள்ளார்.