ஏர் இந்தியா

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் முதன் முறையாக ‘ஏர்பஸ் ஏ350’ விமானத்தை வாங்கியுள்ளது. அந்த விமானம் தனது சேவையைத் தொடங்கியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் விமானம் புறப்பட ஏறக்குறைய 12 மணி நேரம் தாமதமானதால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
புதுடெல்லி: அண்மையில் டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி: விமானங்களைத் தாமதமாக இயக்குதல், சேவைகள் ரத்துச் செய்யப்படுதல், பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணம் செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பயணிகள் பலர் புகார் கூறியுள்ளனர்.
புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த 37 வயது விமானி ஒருவருக்கு 16ஆம் தேதி வியாழக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.