சொத்து

புதுடெல்லி: இந்திய மக்கள்தொகையில் பெருஞ்செல்வந்தர்களாக இருக்கும் ஒரு விழுக்காட்டினர் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளது புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில், ‘அல்ஸைமர்’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயது மூதாட்டியின் பிள்ளைகள், அவரது 17 சொத்துகளையும் சேமிப்பையும் நிர்வகிக்கும் உரிமைக்குச் சண்டையிட்டனர்.
திரு டான் டெக் லாய் என்பவருக்கு மூன்று மகன்கள். அவர் தன் மூன்று சொத்துகளை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்து கடந்த 1976ஆம் ஆண்டு ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரம் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிகர ...
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துகள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் ...