மோதல்

மிர்பூர்: நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது விளையாட்டாளர்கள் மோதிக்கொண்டதில் அறுவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சூடான்: சூடானியத் தலைநகர் கார்த்தோமில் அதிவேக ஆதரவுப் படை எனும் துணை ராணுவப் படையினர், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ராணுவத் தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் ஆளுநர் சி.வி. ஆனந்த போசுக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வருகிறது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடந்த சண்டையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியை, கன்கார்ட் ஹோட்டல் மற்றும் கடைத்தொகுதியில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உயிரிழப்பை ஏற்படுத்திய ஆர்ச்சர்ட் ரோடு ஹோட்டல் சண்டையில் ஆயுதத்துடன் வன்முறையில் ஈடுபட்டதாக மேலும் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.