ஆயுதப்படை

கிருமிப்பரவல் காலகட்டத்தில், கிருமித்தொற்று நிலவிய சில தங்குவிடுதிகளிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களுக்கு நகர்த்திய நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பு ஒன்றை ஏற்ற எம்இ-5 வி. ஜீவா அனந்தனுக்கு கொவிட்-19 பிரிவிலான தேசிய விருது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காகச் சேவை ஆற்றும் நோக்கில் வெளிநாடு சென்றுள்ள நம் படை வீரர்கள் இருவர் வெளிநாட்டில் தங்களின் தீபாவளி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
‘வாலபி’ ராணுவப் பயிற்சிக்காக கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்றுவந்த இளம் ராணுவ வீரரான 20 வயது ‘சிஎஃப்சி’ சுஜித் சித்தம்செட்டிக்கு அந்தப் பயற்சி மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது.
திட்டத்தைச் சரியாகத் தீட்டித் தெளிவு பெற வேண்டும். தெளிவடைந்த பின்னர் பயிற்சி செய்யவேண்டும்.
புதுடெல்லி: மத்திய ஆயுதப்படையில் புழக்கத்தில் இருந்துவரும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அழிக்கப்படவுள்ளன.