பாட்டாளிக் கட்சி

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவருமான ஃபைசல் மனாப் இதயப் பிரச்சினைக்காக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாட்டாளிக் கட்சி உறுப்பினர் நிக்கோல் சியா, அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவுடன் தகாத உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகிவிட்டார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லியோன் பெரேரா கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பிரதிநிதிக்கக்கூடிய வேட்பாளர்களைத் தேர்தலில் முன்னிறுத்த பாட்டாளிக் கட்சி தொடர்ந்து தன்னால் முடிந்தளவு முயன்றிருப்பதாக அதன் தலைவர் பிரித்தம் சிங் (படம்) கூறியிருக்கிறார். அது அவ்வாறே தொடர்ந்து செய்யும் என்றார் அவர்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவும் மூத்த கட்சி உறுப்பினர் நிக்கோல் சியாவும் தங்களது தகாத உறவு பற்றி தொடக்கத்தில் பொய் சொன்னதைத் தொடர்ந்து இவ்வாரம் கட்சியிலிருந்து விலகியதாகப் பாட்டாளிக் கட்சி புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.