கடத்தல்

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
‘கஞ்சா மனிதர்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட சீட் போ ஜிங் எனும் ஆடவருக்கு, போதைப்பொருள் கடத்தியதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் அமீர் விசாரணைக்காக முன்னிலையானார்.
பெட்டாலிங் ஜெயா: கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக இடம்பெற்ற கடத்தல் நடவடிக்கைகள் மூலம் மலேசிய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ரிங்கிட் (S$571 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 29) தெரிவித்தார்.
சென்னை: போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கின் கோடிக்கணக்கான சொத்துகளை முடக்க மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.