பல்கலைக்கழகம்

புதுடெல்லி: காலை ஒன்றுகூடலுக்கு வராத சுமார் 100 முதலாம் ஆண்டு மாணவர்களை இந்தியாவின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி தற்காலிகமாக நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக நாள்கள் எவ்வாறு இருக்குமென்று தெரியாமலேயே வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை, சிண்டா இளையர் சங்கத்துடன் இணைந்து, ‘சாதனா 2024’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
வரும் ஜூலை மாதம் பிற்பகுதியில் தனது வளாகத்தில் வருகையாளர் நிலையம் அமைக்கப்படும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) பிப்ரவரி 9ஆம் தேதி தெரிவித்தது. அந்நிலையம் மூலம் வருகையாளர்களுக்கு ‘அர்த்தமுள்ள, மனதை ஈர்க்கக்கூடிய அனுபவத்தை’ கொடுக்கும் என்று அது கூறியது.
தொடக்கப்பள்ளியிலிருந்தே பரதம் கற்கும் நான், சிங்கப்பூர் நுண்கலைக் கழக நாட்டிய வகுப்பிலும் பயின்று வருகிறேன். 
எலி பிடிக்கும் வேலையில் தற்போது இயந்திர மனிதர்கள் இறங்கியுள்ளன.