அவதூறு

சென்னை: அவதூறாகப் பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை: அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறையில் காயங்களுடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் தவறான நிர்வாகத்தால் மாது ஒருவருக்குக் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை கலைந்ததாகப் பொய்யான தகவல்களை இணையத்தில் பதிவு செய்த வழக்கில் தொடர்புடைய மாதுமீது அவதூறு குற்றச்சாட்டுத் திங்கட்கிழமை (மே 6) சுமத்தப்படும்.
சென்னை: தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவதூறு பரப்பும் வகையில் காணொளி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.