வேலை

வசிப்பிடம் இல்லாது பொது இடங்களில் படுத்து தூங்குவோர், மனநலப் பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வேலை தேடித் தர சில அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
புதுடெல்லி: இந்திய இளையர்களில் பள்ளிக்கே செல்லாதவர்களைவிட அதிகம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 விழுக்காடு உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு மொழிபெயர்ப்பு மிக அவசியம், அது பல இனத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டுள்ளது.