லெபனான்

காஸா/ரமலா: போர் நிறுத்தத்துக்காக அனைத்துலக அளவில் அழுத்தம் அதிகரித்துவந்தாலும் இஸ்‌ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
லெபனானுக்குப் பயணம் மேற்கொள்வதை ஒத்திவைக்குமாறும் அங்கு இருப்பவர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து புறப்படுமாறும் வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வாஷிங்டன்: இஸ்ரேலில் இருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் தென் லெபனானில் விழுந்ததில் ராய்ட்டர்ஸ் காணொளிச் செய்தியாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்; ஆறு செய்தியாளர்கள் காயமுற்றனர்.
மாஸ்கோ: நகொர்னோ-கரபாக்கில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பிலும் நெருப்பிலும் 170 பேர்வரை உயிரிழந்துவிட்டதாக ஆர்மன்பிரஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சேமிப்புக் கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும் 4,000க்கு ...