துறைமுகம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டின மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த 45 படகுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திங்கட்கிழமை (நவ. 20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறக்குறைய 25 விசைப் படகுகள் கருகியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மலேசிய அரசாங்கம் 8.5 பில்லியன் வெள்ளி செலவில் புதிய துறைமுகம் ஒன்றைக் கட்டவுள்ளதாக அறிவித்துள்ளது. கொள்கலன்களையும் சரக்குப் போக்குவரத்தையும் அதிக ...
சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 31) புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 பதிவானது. அதில் 5 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் உறுதிப் படுத்தப்பட்டவை. மற்ற 25 பேரும்...
ஹாங்காங், ஷாங்காய், சென்ஷின் துறைமுகங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் தலைசிறந்த துறைமுகமாக 32வது முறையாக சிங்கப்பூர்த் துறைமுகம் தேர்வு ...