மருத்துவர்

சென்னை: அரசு மருத்துவர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்துபோனால் அவருடைய வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.
நியூயார்க்: விமானத்தில் 14 வயதுச் சிறுமிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது, சுய இன்பம் அனுபவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இந்திய-அமெரிக்க மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காஸாவின் மனிதாபிமானத் தேவைகளுக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் சிறிதளவே உதவ முடியும் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) கூறியுள்ளனர்.
புவனேஸ்வர்: அண்மையில் ஒடிசாவில் ஒரு வழக்கு விசாரணையின்போது, ஒடிசா உயர் நீதிமன்றம், அம்மாநில தலைமைச் செயலருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.