மதுரை

திருச்சி: தமிழகத்தின் கோரிக்கை மக்களுக்கானது அது அரசியல் முழக்கமல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை: மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள்களில் வந்து கைப்பேசி, நகை, பணப்பை போன்றவற்றைப் பறித்துக்கொண்டு செல்லுதல், இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. அதையடுத்து, மாநகரக் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை: நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு இன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோவில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மேலும், தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில் உள்பட மற்ற கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
தேனி: தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.