குற்றச்சாட்டு

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.
கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
போலி வெடிகுண்டு குறித்த சம்பவம் தொடர்பாக 46 வயது ஆடவர் மீது ஏப்ரல் 9ஆம் தேதி குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பண மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரான வாங் ஷுய்மிங் மீது புதன்கிழமை (மார்ச் 27) மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கோலாலம்பூர்: அண்மையில் மலேசியாவில் உள்ள கேகே சூப்பர் மார்ட் எனும் அவசரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்க ஏதுவான அக்கம்பக்க கடைகளில் ‘அல்லாஹ்’ எனும் சொல் கொண்ட காலுறைகள் விற்கப்பட்டது தெரியவந்தது.