சுங்கத்துறை

மியூனிக்: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஆர்னல்ட் ஷ்வார்சனேகர், 76, ஜனவரி 17ஆம் தேதி, ஜெர்மனியின் மியூனிக் நகர விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை, அதன் சிங்கப்பூருக்கான நில குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் நடத்திவரும் மேம்பாட்டுப் பணிகளை, பள்ளி விடுமுறை முடியும் வரை ஒத்திவைக்க ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்டீவ் லிங் வெய் லியாங், 38, டிசம்பர் 12ஆம் தேதி, பிற்பகல் 3.40 மணியளவில், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலிருந்து ஜோகூர் நோக்கிச் செல்லும் பாதையில் காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சுங்கத் துறை, டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் நடத்திய சோதனைகளில் 3,749 பெட்டிகளில் இருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பராமரிப்புப் பணிகளால், ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு நிலைய கட்டடத்தில் 10 மணிநேர மின்தடை ஏற்பட்டது. அதனால் நீண்ட வாகன நெரிசலுடன் மக்கள் வரிசைகளும் உருவாகின. கடந்த டிசம்பர் 5, 6 ஆகிய இரு நாட்களுக்கு இடைப்பட்ட 10 மணி நேரம் நீடித்த மின்தடை, அம்மாநில முதல்வர் ஓன் ஹாஃபிஸ் காஸியை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.