வன்கொடுமை

சென்னை: பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கி துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சோல்: பாலியல் குற்றத்தில் சந்தேகப் பேர்வழியாகக் கருதப்படுபவர் 80 வயதைத் தாண்டியவர் என்பதால் அவரைக் கைதுசெய்ய தென்கொரியக் காவல்துறை மறுத்துவிட்டது.
சோனாபத்ரா: உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் இளையர் ஒருவரைத் தாக்கிய மின்சாரத்துறை ஊழியர் அவரைத் தன் காலணியை நாக்கால் சுத்தம் செய்யவைத்த கொடுஞ்செயல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
போபால்: பழங்குடியின இளைஞர் ஒருவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காணொளி ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குடும்ப வன்செயலில் சிக்குவோரை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கவும் தவறு செய்வோர் மறுவாழ்வு பெறுவதை, தங்கள் செயல்களுக்குப் பொறுப்பு ஏற்பதை மேம்படுத்தவும் தோதாக சட்டம் பலப்படுத்தப்பட்டு வருகிறது.