அவசரநிலை

ரெய்க்யவிக்: அடுத்தடுத்து பலமுறை ஆற்றல்மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஐஸ்லாந்து வெள்ளிக்கிழமை அவசரநிலையை அறிவித்தது.
பாதுகாப்பான சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எந்நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற விழிப்புணர்வோடு, எதையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பது அவசியம் என்கிறார் திரு மணிவாசகம் ரவிச்சந்திரன்.
மியன்மார் ராணுவம் அந்நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலையை அமல்படுத்தி இருக்கிறது. முன்னாள் துணை அதிபரான ஜெனரல் மியிண்ட் சுவீ என்பவர் புதிய இடைக்கால அதிபராக...
மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும் பிரதமர் முகைதீன் யாசினுக்கு எதிராகவும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ...
நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மாமன்னரின் அனுமதி வேண்டி மத்திய அரசு காத்திருக்கிறது. மலேசியாவில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன ...