கொசு

டெங்கியைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டு முற்பாதியிலிருந்து மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகள் இணையவுள்ளன.
அங் மோ கியோவில் உள்ள தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் உள்ள ஆய்வகம், வாரத்திற்கு ஏழு மில்லியன் கொசுக்களை இனப்பெருக்கம் செய்கிறது. இதுவரை அது 300 மில்லியனுக்கும் அதிகமான கொசுக்களை இனப்பெருக்கம் செய்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கி காய்ச்சல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். 4,000 பேரைப் பரிசோதித்ததில் 253 பேருக்கு டெங்கி காய்ச்சல் இருப்பதாகத் தெரியவந்து இருக்கிறது.
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 163 பேர் டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.  ஜூன் 4க்கும் ...
டெங்கியால் இம்மாதம் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இவ்வாண்டு இதுவரை 13,500க்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டெங்கி பாதிப்பால் ...