புத்தகம்

ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 5) இரவு 9.20 அளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.
சிங்கப்பூரின் சஞ்சிகை விரும்பிகள் ஆவலுடன் பல்லாண்டுகளாக நாடிவந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது.
பலத்த காற்றையும் பூஜ்ஜியத்துக்குக் கீழ் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் எதிர்த்துப் போராடி, பாலர்பள்ளி மாணவர் அபியன் இம்தியாஸ் இர்கிஸ், எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்துள்ள ஆக இளைய சிங்கப்பூரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு அவர்களின் குழந்தை பெற்றெடுக்கும் தகுதியைப் பொறுத்தே அமையும் சூழல் இன்றும் நிலவுகிறது.
மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.