குப்பை

சிங்கப்பூரில் குப்பை போடுவது தொடர்பில் மேலும் அதிகமானோர் கடந்த ஆண்டு பிடிபட்டனர். பொது இடங்களில் குப்பை போட்டதன் தொடர்பில் 20,000க்கும் மேற்பட்ட எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமையன்று வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
நாகர்கோவில்: தமிழக எல்லையில் நாள்தோறும் 200 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி வருகிறது கேரளா. இதனால் தமிழ் நாட்டில் நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் குடியிருப்புப் பேட்டைகளில் துப்புரவு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகமான மக்கள் பெரும்பாலான ...
மருத்துவக் கழிவுகளை கொள்ளைநோய் அதிகப்படுத்தி உள்ளது. குறிப்பாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் தீவெங்கும் வீசப்படுவது ...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் 30 மீட்டர் உயரமான மிகப்பெரிய குப்பை மேடு இருக்கிறது. அன்றாடம் அங்கு 3,500 டன் குப்பைகள் ...