இலங்கை

கொழும்பு: இலங்கையின் ஆறு பகுதிகளில், இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள விளையாட்டு மன்ற அரங்கில் நடைபெற்று வருகிறது.
இலங்கையின் 76ஆவது தேசிய தினம் சிங்கப்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கொழும்பு: போலி மருந்து மோசடியில் இலங்கை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.