அதானி

புதுடெல்லி: குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழிலதிபா் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: அதானி குழுமம் எதிர்நோக்கும் நிதிமோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழு தேவையில்லை. அந்த வழக்கை ‘செபி’ எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மேற்குக் கடற்கரையில் ஒரு மூலையில் இருந்த அதானி நிறுவனம் தற்போது இந்தியாவின் 5,422 கிலோமீட்டர் கடற்கரையில் சராசரியாக ஒவ்வொரு 500 கிலோ மீட்டரில் உள்ளது.
மும்பை: இந்தியாவின் அதானி குழுமத்தில் பங்குகள் வாங்கியவர்கள் யார் என்பதை புதிய ஒரு புலன்விசாரணை மூலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பெங்களூரு: ‘அதானி கேப்பிடல்’, ‘அதானி ஹௌசிங்’ நிறுவனங்களில் 90 விழுக்காட்டுப் பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளதாக அமெரிக்காவில் தளம் கொண்டுள்ள முதலீட்டு நிறுவனமான ‘பெய்ன் கேப்பிடல்’ கூறியிருக்கிறது.