காற்றுத்தரம்

புதுடெல்லி: டில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என அது கூறியது.
புதுடெல்லி: கடந்த சில நாள்களாக இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு படுமோசமான நிலையில் இருந்து வருகிறது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. உலகிலேயே ஆக அதிக நச்சுத்தன்மை நிறைந்த காற்று அங்கு பதிவாகியுள்ளது.
கடந்த சில நாள்களாக சுமத்ராவில் ஏற்பட்ட காட்டுத் தீச்சம்பவங்களும் அதனால் பக்கத்து நாடுகளில் ஏற்படும் புகைமூட்டமும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டில் (பிஎஸ்ஐ) ஏற்பட்ட மாற்றங்களும் பேசுபொருளாக இருந்து வருகின்றன.
ஜோகூர் பாரு: ஜோகூரில் பல இடங்களில் புகைமூட்டம் காரணமாக காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாகிவிட்டது.