உதவி

ஜெருசலம்: அத்தியாவசிய பொருள்களான மாவு, உணவு, சுகாதாரப் பொருள்கள், கூடாரங்கள், பிற பொருள்கள் அடங்கிய வாகனங்களை இரண்டு நாட்களுக்கு காஸாவுக்குள் நுழையவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜனவரி 26ஆம் தேதி கூறியது.
ஜெருசலேம்: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு (யுஎன்ஆர்டபிள்யூஏ), நிதியுதவியை நிறுத்துவதாக ஒன்பது நாடுகள் வெளியிட்ட அறிவிப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் இந்திய குடும்பங்கள் மட்டுமின்றி நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சிண்டாவின் உதவி பெறும் இந்திய குடும்பங்களின் தனிநபர் வருமான வரம்பை, அந்த அமைப்பு 1,000 வெள்ளியிலிருந்து 1,600 வெள்ளியாக உயர்த்தியுள்ளது.
காஸா போரால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரு நபர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை எகிப்தின் எல் அரிஷ் நகரத்திற்கு வியாழக்கிழமை அனுப்பியது.
தொண்டூழியத்தில் ஈடுபடுவது, என்னை அனுதினமும் செதுக்கும் ஒரு பயணம் என்பேன்.