பாதிப்பு

சென்னை: நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏதும் உள்ளதா என தமிழக சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
வெப்பநிலை மேலும் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், வெப்பமண்டலப் பகுதியில் வேலை செய்யும் 800 மில்லியன் கணக்கான வெளிப்புற ஊழியர்களின் சுகாதாரத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா வழிநடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
பெரும்பாலானோருக்கு அலுவலகத்தில் நீண்டநேரம் அமர்ந்தவாறே பணியாற்றும் சூழல் உள்ளது.
பூன் லே பிளேசில் ஸிக்கா தொற்று குறித்து அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட கொசு, கழிவுநீர்ப் பரிசோதனையில் ஸிக்கா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் புதுடெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.