எம்ஆர்டி

வட்ட ரயில் பாதை வழியாகச் செல்லும் 64 பழைய ரயில்களில் தளமேடை இடைவெளி நிரப்பிகள் பொருத்தப்படவிருக்கின்றன.
புனித வெள்ளிக்கு முந்தைய நாளான மார்ச் 28ஆம் தேதி அதிக போக்குவரத்து வாய்ப்புகளை வழங்க பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி அனைத்து எம்ஆர்டி தடங்களிலும் சேவை நீட்டிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பேருந்து சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் முழுவதும் 32 எம்ஆர்டி நிலையங்களில் உள்ள பழைய 290 மின்படிக்கட்டுகள் மேம்படுத்தப்பட உள்ளன.
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத புதிய நடவடிக்கையாக பொதுப் போக்குவரத்து நிறுவனம், கார்ப் பகிர்வு நிறுவனத்துடன் சேர்ந்து எம்ஆர்டி பயணிகளுக்கு மேம்பட்ட வசதியை வழங்கவிருக்கிறது.
ஈசூனில் மீன் பிடிப்பதற்காக இருந்த குளம் ஒன்று, பயன்படுத்தப்படாமல் போனதை அடுத்து, குளத்தில் நூற்றுக்கணக்கான இறந்த மீன்களிலிருந்து வந்த துர்நாற்றம் குறித்து குடியிருப்பாளர்களும் பொதுப் போக்குவரத்துப் பயனீட்டாளர்களும் புகார் அளித்தனர்.