ஜோகூர்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பயணி இறங்கியதை உறுதிசெய்துகொள்ளாமல் பேருந்தை இயக்கியதில் அப்பயணி கீழே விழுந்து, அவர் மீது பேருந்து ஏறிய சம்பவத்தில் ஓட்டுநர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சிங்கப்பூர் ஆடவர் பிடிபட்டார்.
மலேசியாவில் 2011ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதல் நாள்கள் தங்கியிருந்ததற்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவரை ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
ஜோகூர் பாரு: மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்க கூடுதல் செலவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பாரு: கடந்த ஆண்டு முழுவதுக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.