தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஜப்பானியர் இருவர், சக நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.
பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர உட்பட தாயகத்தைவிட்டு தப்பிச்சென்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம் எனத் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.
மே சொட் (தாய்லாந்து): மியன்மாரிலிருந்து தாய்லாந்துக்குத் தப்பியோட பலர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) இருநாட்டு எல்லைப் பகுதியில் திரளாக வரிசையில் நின்றனர்.
கோ சாமுய்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் வலு இழந்து வருவதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் தாய்லாந்துப் பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.