மலையேற்றம்

காத்மாண்டு: நேப்பாள நாட்டவரான காமி ரிட்டா ஷெர்பா, ஞாயிற்றுக்கிழமை (மே 12) எவரெஸ்ட் சிகரத்தை 29வது முறையாக எட்டினார். இதன்மூலம் இவர் படைத்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
மெதுவோட்டப் பழக்கத்தை 50 வயதுக்குப் பிறகு மேற்கொண்ட அஞ்சலி இயோ, 60, இப்போது நெட்டோட்டத்திலும் மலையேற்றத்திலும் பங்கெடுத்து வருகிறார்.
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோர் இனி தங்களது மலக்கழிவுகளைப் பையில் போட்டு, மீண்டும் அடிவார முகாமிற்குக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், வியாழக்கிழமை நேப்பாளத்தில் உள்ள இமயமலையின் மேரா சிகரத்தில் ஏற முயன்றபோது உயிரிழந்தார்.