இளையர் முரசு

உலகத்தில் இருக்கும் பெண்கள் அதிகமானோர் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேச முடியாமல் தவிப்பது இக்காலத்தில் இன்னும் நிலவி வருகிறது.
காவடி ஆட்டம், அலகு குத்துதல், பால்குடம் தூக்குதல், தேர் இழுத்தல் எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களை தைப்பூசத் திருவிழாவில் நிறைவேற்றுவோரிடையே இளையர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் காண முடிகிறது. 
தொடக்கப்பள்ளியிலிருந்தே பரதம் கற்கும் நான், சிங்கப்பூர் நுண்கலைக் கழக நாட்டிய வகுப்பிலும் பயின்று வருகிறேன். 
பறவைகளைப் பராமரிக்கத் தொடங்கிய ஒருவர், அதனால் தன் வாழ்க்கையில் வழித்தவறிச் செல்லவில்லை என்றார். அது அர்த்தமுள்ள ஒரு பொழுதுபோக்கு என்றார் மற்றொருவர்.
இளையர் பலர் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.