ரத்தம்

தேசிய சிறுநீரக அறநிறுவனம் (என்கேஎஃப்), இரவுநேரத்தில் ‘டயாலிசிஸ்’ எனப்படும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 200க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கவிருக்கிறது.
கார்ட்லைஃப் தொப்புள்கொடி ரத்த வங்கியின் இயக்குநர் அவை, புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியின் கலன் ஒன்றில் சேமிக்கப்பட்டிருந்த மேலும் 5,300 தொப்புள்கொடி ரத்த அலகுகள் (யூனிட்) மூல உயிரணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சைகளுக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பில்லை என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 8) அன்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள், புற்றுநோயை விரைவில் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானில் புகழ்பெற்ற ‘அனிமே’ உயிரோவிய நிறுவனம் ஒன்றில் அலுவலக ஊழியர்கள் ஒரு சமயத்தில் ரத்த வகையின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.