டாக்சி

தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 11ஆம் தேதியன்று ஒன்பது வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.
டாக்சி, வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள், தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே அண்மைய சந்திப்பு நடத்தப்பட்டது.
தனது ஓட்டுநர் ஒருவர் பயணிக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கிராப் டாக்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரின் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் ‘ஏ2பி ஆஸ்திரேலியா’ என்னும் டாக்சி கட்டமைப்பு நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் வாங்கப்போவதாகத் தெரிவித்து உள்ளது.
பயணிகள் அனைவரும் இறங்குவதற்குள்ளாகவே டாக்சி ஒன்று நகரத் தொடங்கிய சம்பவம் குறித்து விசாரித்துவருவதாக கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.