ரயில் நிலையம்

ரயில் பாதையின் புவன விஸ்தா முனை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
டௌன்டவுன் ரயில் பாதையில், பயணிகள் சிங்கப்பூரின் கடல்துறைத் தற்காப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1,215 ரயில் நிலைய மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் உள்ள 245 ரயில் நிலையங்களில் 1,300 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தானே: பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்த 4,438 பேர் ஒரே நாளில் பிடிபட்டனர்.