ஆஸ்திரேலியா

சிட்னி: வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்றதால், சீன ராணுவத்தால் அனைத்துலக வான்வெளியில் ஆஸ்திரேலிய தற்காப்புப் படை ஆபத்தில் சிக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் செவ்வாய்க்கிழமை (மே 7) கூறினார்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ‘எம்.டெக்.’ பயின்று வந்த 22 வயது இளையர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயது இளையரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய உளவாளிகள் சிலர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆஸ்திரேலியாவின் பொது செய்தி ஊடகமான ‘ஏபிசி’ தகவல் வெளியிட்டுள்ளது.
சிட்னி: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கிட்டத்தட்ட 817 மில்லியன் வெள்ளி செலவிடவுள்ளது.