வழக்கு

சென்னை: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தன்னைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்தார்.
மனநல மருத்துவர் ஆங் யோங் குவான், தொழில் ரீதியாகத் தவறிழைத்துள்ளார் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மே 13ல் தீர்ப்பளித்தது.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி: தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.
டிக்டாக் காணொளிகளில், ரகசியக் கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதைக் காட்டும் வகையில் கைசைகைகளைக் காட்டி, கும்பல் முழக்கங்களை வாசித்ததாகக் கூறப்படும் மாது மீது ஏப்ரல் 29ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.