துப்பாக்கிச்சூடு

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் மனைவிக்குப் பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 1ல் தமது மனைவியைக் குறிவைத்து ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அந்தப் பெண்ணின் மெய்க்காப்பாளரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.
வான்கூவர்: கனடாவின் தெற்கு வான்கூவரில் காரிலிருந்த 24 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உள்ளூர்க் காவல்துறை தெரிவித்தது.
மும்பை: மகராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் இருக்கும் பாந்த்ரா வட்டாரத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கானின் வீடு அமைந்துள்ளது.
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் மரணமடைந்தார்; இரு குழந்தைகள் உட்பட எழுவர் காயமடைந்தனர்.