இண்டிகோ

புதுடெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 13) புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, சண்டிகருக்கு மாற்றிவிடப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் எஞ்சியிராத நிலையில் தரையிறங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.
மும்பை: விமானப் பயணத்தின்போது பீடி புகைத்த பயணியை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சென்னை: அபுதாபியிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நாலரைக் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி: இண்டிகோ விமானம் ஒன்றின் உணவுப் பகுதியில் கரப்பான்பூச்சிகளைக் காட்டும் காணொளி ஒன்றைப் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
ஸ்ரீநகர்: இந்தியாவில் புதுடெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று மோசமான பருவநிலையால் நடுவானில் ஆட்டங்கண்டது.