தேர்வு

மாணவர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட தொழில்நுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்துவது, அவர்களிடம் தமிழைக் கொண்டுசேர்க்கும் மிகச் சிறந்த வழி எனும் நம்பிக்கையில் உருவாகி, தமிழ் மொழி விழாவையொட்டி வெளியீடு கண்டுள்ளது ‘அகரம்’ என்ற மின் அகராதிச் செயலி.
2022ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) தேர்வுத்தாள்களைக் கணினித் திரையில் பார்த்து திருத்தும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஹைதராபாத்: இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த இளையர் ஒருவர், ஒரே நேரத்தில் அரசு நடத்திய இரு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ‘ஏ’ நிலை தேர்வு எழுதிய மாணவர்கள் பிப்ரவரி 23ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குத் தேர்வு முடிவுகளைப் பெறுவர்.
புதுடெல்லி: மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.