தேவாலயம்

புனித வெள்ளிக்குப் பிறகு மூன்­றாம் நாளான ஈஸ்­டர் ஞாயிறன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் கொண்­டா­டு­வார்­கள்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளி நாளில் சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள்.
மணிலா: பிலிப்பீன்சின் புலாக்கான் மாநிலத்தில் உள்ள சான் ஹோசே டெல் மோன்டே நகரில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் மாடி முகப்புப் பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.
தென்கிழக்காசியப் பகுதிக்கு ஆங்கிலிக்கன் தேவாலயத்தின் புதிய பேராயராக சிங்கப்பூரின் ஆங்கிலிக்கன் ஆயர் டாக்டர் டைட்டஸ் சுங் நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட ஈராண்டுகளில் முதல்முறையாக செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் மத்தியப் பகுதி கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு வழிபாட்டுச் சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.