சிங்க‌ப்பூர்

போக்கிமான் அட்டைகள் அடங்கிய இரண்டு பெட்டிகளைக் கடைகளிலிருந்து திருடி, அவற்றை இணையத்தில் விற்ற 23 வயதான தாதிக்கு ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு செவ்வாய்க்கிழமையன்று (மே 14) விதிக்கப்பட்டது.
மனநல மருத்துவர் ஆங் யோங் குவான், தொழில் ரீதியாகத் தவறிழைத்துள்ளார் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மே 13ல் தீர்ப்பளித்தது.
மாதம் $10,000 சம்பாதித்த சுகாதார நிர்வாக நிறுவனத்தின் பொது மேலாளர், தனது நண்பருக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து $35,000க்கும் அதிகமான தொகையை எடுத்துள்ளார்.
பிரிட்டன் பேராளர் குழுவை மே 9ஆம் தேதி வரவேற்று உபசரித்த சிங்கப்பூர், தடுத்தல், கண்டறிதல், குற்றம் சாட்டுதல் உள்பட மோசடிகளைக் கையாள்வதில் குடியரசின் சில உத்திகளைப் பகிர்ந்து கொண்டது.
பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் திரு லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை மே 13ஆம் தேதி அறிவித்தார். அதில் புதிய துணைப் பிரதமராக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பதவி உயர்வு பெறுகிறார்.