விசாரணை

அல்ஜியர்ஸ்: அல்ஜிரியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் 26 ஆண்டுகளாக, தன் அண்டைவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டின் நீதி அமைச்சு மே 14ஆம் தேதி தெரிவித்தது.
மலேசிய நெடுஞ்சாலையில் பந்தய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் ஒருவர் காருடன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
காவல்துறை 1,100 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்துகிறது.
கோவை: சவுக்கு சங்கர் வியாழக்கிழமை (மே 9) காலை கோவை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வலது கையில் கட்டு போட்டிருந்தார். பின்னர் சவுக்கு சங்கர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நன்கு படித்து, தேர்வுகளை எழுதினாலும் முடிவுகள் வரும்வரை மாணவர்களுக்கு உள்ளம் சற்று அலைபாயவே செய்யும்.