குடியிருப்பு

44 குடியிருப்புத் திட்டங்களுக்கு ‘ஏபிஎஸ்டி’ எனும் கூடுதல் முத்திரை வரிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மார்ச் 18ஆம் தேதி வெப்பக் காற்று பலூன் ஒன்றிலிருந்து விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி: கேலி செய்த காரணத்தால் ஏழு வயது சிறுமியின் கழுத்தை நெரித்து அவளைக் கொன்றதுடன் அவளின் உடலை 14 வயது சிறுவன் சிதைத்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள நன்ஜிங் நகரக் குடியிருப்பு ஒன்றில் மூண்ட தீயில் 15 பேர் மாண்டனர். மேலும் 44 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெலன்சியா: ஸ்பெயினின் வெலன்சியா நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.